வட்டெழுத்து முறையில் தமிழில் எழுதுவது பல்லவ கிரந்தத்திலிருந்து வந்தது என்று சிலரும் தமிழ் பிராமியிலிருந்து பல்லவ கிரந்தத்துக்கு இணையாக வளர்ந்தது வட்டெழுத்து என்று சிலரும் கூறுகின்றனர். வட்ட வடிவமாக சுழித்து எழுதுவாதல் இந்த முறை வட்டெழுத்து என்ற பெயர் பெற்றது. முதலில் வட்டெழுத்து தென் தமிழகத்தில் தான் அதிகம் பயன்பட்டிருக்கிறது . பாண்டியர்காலக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் வட்டெழுத்து முறையிலேதான் சாசனம் செய்யப்பட்டிருகிறது. வட்டெழுத்தால் எழுதப்பட்ட பாண்டியன் சேந்தனின் மதுரை வைகை ஆற்றங்கரைக் கல்வெட்டு ஒன்றைக் கீழே காணலாம்.

இந்தவகை எழுத்து முறை பொ.யு. 8ம் நூற்றண்டிலிருந்து 11ம் நூற்றண்டுவரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தவகை எழுத்து முறை பொ.யு. 8ம் நூற்றண்டிலிருந்து 11ம் நூற்றண்டுவரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment